அன்பே! அன்பே! ஏன் நெஞ்சில் நுழைந்தாய்?! (Completed) - 7.ப்ரித்விக்கு வந்த வேளை
அன்பே அன்பே உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்?! Its a story with Multi characters. A family story with full of love and joy.
மெல்லிய நேசம் ( Completed ) - அத்தியாயம் 24
மெல்லிய உணர்வை கொண்ட இதயத்தில் உதித்த நேசத்தின் கதை
நான் உன் அருகினிலே... - அறிவிப்பு
Read அறிவிப்பு from the story நான் உன் அருகினிலே... by RheaMoorthy (Rhea Moorthy) with 4,460 reads. love, fight, பாசம்...
என்னை உன்னுள் கண்டெடுத்தேன் - 1 - என்னை உன்னுள் கண்டெடுத்தேன்
Page 2 Read 1 - என்னை உன்னுள் கண்டெடுத்தேன் from the story என்னை உன்னுள் கண்டெடுத்தேன் by hashasri (hasha sri) with 7,4...
உன்னை அறிந்தேன் என்னை உணர்ந்தேன்
தன்னை உணராமல் தவறான துணையை தேர்ந்தெடுக்கும் நாயகன். தன் மனம் அறியாமல் அவனுக்கு உதவி செய்யும் நாயகி. எதிர்பாரா சூழ்நிலையில் இவர்களை ஒன்றாக இணைக்கும் விதி. இம்மூவருள் வெல்ல போவது யார்? விதியின் வல்லமையில் தன் மனம் உணர்வானா? குறும்பை விடுத்து குழப்பத்தில் திளைக்கும் நாயகியின் மனதில் அந்த கள்வன் தடம் பதிப்பானா? என்பதே "உன்னை அறிந்தேன் என்னை உணர்ந்தேன்" இந்த கதையின் கரு.
விக்ரமின் வேதா 💖 - 💖Friendly Update💖
இரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖
😍என் இதயத்தை திருடிவிட்டாய்😍 (முடிவுற்றது) *Editing Process*
❤காதல்❤ ஓர் அற்புத நிகழ்வு... 💕இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்... 🗣நாளுக்கு நாள் சூழ்ச்சிகளும் அதிகரிக்கிறது... 💕இவர்களின் காதலும் அதிகரிக்கிறது... 🗣சூழ்ச்சிகளை காதல் வெல்கிறதா??!!... 💕காதலை சூழ்ச்சி வெல்கிறதா???!!... 💑இருவரும் தங்கள் காதலை வெளிபடுத்துவறா??!! இல்லை... 💔இதையத்திலேயே புதைப்பார்களா?!!... இவர்களில் காதல் பயணம் இதோ உங்களுக்காக... 😍என் இதையத்தை திருடிவிட்டாய்😍
என் இனிய மணாளனே!!
💐திருமணம் to காதல்💐
காதல் சர்வாதிகாரி..!
சர்வாதிகாரத்தால் அனைத்தையும் பெற முடியும் என நினைப்பவன் காவல்துறை அதிகாரி இனியன். சந்தியாவோ ஒரு அப்பாவி பெண். ஆனால் இனியனின் நிழலை கூட வெறுப்பவள்.. அவன் தன் அதிகாரத்தால் அவளின் காதலையும் பெறுவானா..? ஸ்டோரி கவர் டெம்ப்ரவரி கவர் ப்பா.. சீக்கிரம் வேற ரெடி பண்ணி அப்லோட் பண்ணிடுறேன்..
சிநேகிதனே
சூழ்நிலையின் தாக்கத்தில் பிரிந்து போன இரு உள்ளங்கள், நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்... அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍 -அன்புடன் சகி-
அன்பே! அன்பே! ஏன் நெஞ்சில் நுழைந்தாய்?! (Completed) - 44.விளையாட்டு தொடர்
Read 44.விளையாட்டு தொடர் from the story அன்பே! அன்பே! ஏன் நெஞ்சில் நுழைந்தாய்?! (Completed) by dreamsofkriya with 4,08...
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
" எப்படியும் உங்களால வான்மதியை காதலித்த அளவிற்கு வேறு யாரையும் காதலிக்க முடியாது இல்ல" என்றாள் சஞ்சனா "கண்டிப்பா முடியாது" என அஷ்வின் கூறியதில் கண்கள் கலங்க அதன் பின்ன அடுத்தடுத்து கூறிய வார்த்தைகள் அவளை அதர வைத்தன.
உள்ளங்கவர்ந்த கள்வனவன்.. - 😘
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
யாதுமாகி நின்றவள் (முடிந்தது)
This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.
💞வரமாக வந்தவளோ 💞
உயர் போலீஸ் அதிகாரியாக ஒருவன் ..... கல்லூரி மாணவியாக ஒருத்தி ... காதலை எதிர் பார்த்து ஒருத்தி ..... தோழிக்காக உயிர் விடவும் தயங்காத ஒருவன்....இவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் வசந்தமா??? இல்லை சாபமா???